காமக் கவி
வான்முகிலின் புடவையிட்டு
காதலிக்கு கவிதை சொன்னான்
காமக் கவி-அப்புடவையும்
விரைவாகக் கலைந்தது
-இப்படிக்கு முதல்பக்கம்
வான்முகிலின் புடவையிட்டு
காதலிக்கு கவிதை சொன்னான்
காமக் கவி-அப்புடவையும்
விரைவாகக் கலைந்தது
-இப்படிக்கு முதல்பக்கம்