பயணம்

நடந்து கொண்டே இருக்கிறேன்,

சிலநேரம் ஓடவும் செய்கிறேன்,

பசும்புல் போர்த்திய ஒற்றையடிப்பாதை,

பாதங்கள் ரத்தமாய் இருக்கிறது,

புல்லின் வேர் முள்ளாக இருக்கமுடியுமா?!

இந்த சந்தேகம் என் ஓட்டத்தை

நிறுத்தவில்லை, ஓடிகொண்டே இருக்கிறேன்.

எழுதியவர் : கணேஷ்.க (13-Jan-14, 6:49 pm)
Tanglish : payanam
பார்வை : 76

புதிய படைப்புகள்

மேலே