கைநாட்டுக் கவிதைகள் 15
இனிக்கும் கண்ணீர்!
அவள்
அடுக்குப் பற்களில்
அகப்பட்டு
கடிபட்டபோது.....
கவலைப்பட்டது
கரும்பு
இவள்
இதழ்களுக்குத்தான்
இரையாவேன் என்று
தெரிந்திருந்தால்
இன்னும் கொஞ்சம்
வளர்ந்திருப்பேனே!
இனிக்கும் கண்ணீர்!
அவள்
அடுக்குப் பற்களில்
அகப்பட்டு
கடிபட்டபோது.....
கவலைப்பட்டது
கரும்பு
இவள்
இதழ்களுக்குத்தான்
இரையாவேன் என்று
தெரிந்திருந்தால்
இன்னும் கொஞ்சம்
வளர்ந்திருப்பேனே!