தாக்கணங்கு

அடங்கா
அழகை கண்டு
மயங்கி வீழ்ந்தவனை..

திரும்ப எழுப்பி
தெளியவைத்து
பெரும் படைகொண்டு
தாக்குகின்றது
அவளது எதிர் பார்வை..!!

குறள்: 1081,1082

எழுதியவர் : வெ கண்ணன் (21-Jan-14, 3:54 pm)
பார்வை : 70

மேலே