ஏணியாக்கு

ஏமாற்றத்தின் ருசி
எல்லோருக்கும் தெரியும்..

ஏணியாய் அதை எடுத்துக்கொண்டால்,
எட்டிவிடும் வெற்றி..

கேணியாய் எடுத்துக்கொண்டால்,
காணமுடியாது உன்னை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jan-14, 6:25 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 56

மேலே