கவிதை என் காதலன்
சுற்றத்தாரின்
ஏசுதலுக்கு அஜ்சி
தனிமைத் தீயில்
தகித்த என்னை,,,,,,,,,,,,,
விதி என்னும்
வேள்வித்தீயில்
விழவா வந்தாய்,,,,???????
மதி என்னும்
மந்திரம் கற்றுத்
தருகிறேன் வா.............
என்று,,
என் கரம் பிடித்து
வெளிஉலகிற்கு
அழைத்து வந்த
ஆண்மையின்
அடையாளம் நீ.....!!!!!!!
என்
கண்ணீரும்
மகிழ்ச்சியும்
நீயாகிப் போனாய்.......
ஒரு நாளும்
என்னை விட்டுவிடாதே ,,,,,,,,
நானும் விட்டுவிடுவேன் ......
உன்னையல்ல
என் உயிரை....!!!!!!!!!!