துயரம்

உன்னை
நேசித்து
நான் பட்ட வலிகளால்
என்
விழிகள்
இமைக்க கூட
தயங்குதடி
என்
உதட்டில்
வார்த்தை வர தயங்குதடி
நீ சுவாசிக்கும்
காற்றை
சுவாசித்து விடுவேனோ என்று
என்
இதயம் சுவாசிக்க கூட தயங்குதடி
எங்கே
நான்
பாசத்தை
மீண்டும்
உன்னை போன்ற உள்ளத்திடம் வைத்து
மீண்டு
வர முடியாத
அவலத்தில் விழுந்து விடுவேனோ என்று .....

எழுதியவர் : ஸ்ரீராம் (27-Jan-14, 6:04 pm)
Tanglish : thuyaram
பார்வை : 214

மேலே