த்தோடா -- மணியன்

ம். . ம். . ம். . . ம். .

ம். . . ம். . . ம். . . ம்

- - - - - - - - - -

ஏன்டா செல்லம் அழுவுரே ?

- - - - - - - - - - - - - - - -

ம். . . ம். . . . ம். . . ம். . .

என். . . . . அம்மாக்கும். . . . .

ம். . . . ம். . . . . ம். . . . . ம். . .

என். . . . . . . அப்பாக்கும். . . . .

- - - - - - - - - - - - - - - - -

உன் அம்மாக்கும் அப்பாக்கும்
என்னாச்சு . . . அழாம சொல்லுமா. . .

- - - - - - - - - - - - - - - -

வந்து. . . . வந்து. . , . .

என் அம்மாக்கும் . . . அப்பாக்கும்

சண்டைன்னா . . . என்னை

போட்டு அடிக்கிறாங்க. . . .

சமாதானம்னா. . . . சமாதானம்னா. . .

என்னை மறந்துடுறாங்க. . . .

ம்ம் . . . ம்ம். . . . . ம்ம். . .

எழுதியவர் : மல்லி மணியன் (27-Jan-14, 9:05 pm)
பார்வை : 156

மேலே