இனி நீ

சொல்வதற்காகத் தான் வந்தேன்
அந்த மூன்றெழுத்து சொல்லை சொல்லிவிட ..
அதற்குள் சொல்லிவிட்டாய் ..
அண்ணா .. என்ற அந்த அன்பு சொல்லை ..
இனி .. நீ ..
சந்தேகமில்லை என் தங்கை ..

எழுதியவர் : na.ஜெயபாலன் , திருநெல்வேலி ந (28-Jan-14, 1:02 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 97

மேலே