படகாக

கதை பேசிக்கொண்டே வா
காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன்
மௌனங்கள் போதும்
நீ
போட்ட கடிதத்தின் வரிகள்
கடலாக அதில் மிதந்தேனே பெண்ணே
நானும் படகாக....!

எழுதியவர் : கார்த்திக் . பெ (25-May-10, 10:39 am)
பார்வை : 453

மேலே