குறிப்பறிதல்

காலையில் என்னுடன் பேசியபொழுது,
உன் கடைக்கண்ணில் ஒருசொட்டு கண்ணீர்,
தவித்துக்கொண்டேயிருந்தது வெளியே குதிக்க !
ஏன் உனக்கு அவ்வளவு அவஸ்த்தை?
முகம்புதைத்து அழுதிருக்கலாமே என் மார்பில் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (4-Feb-14, 8:20 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 71

மேலே