உயர்ந்தவர்கள்
உழைத்த
உழைப்பின் பலன் தெரிகிறது
உன்
தலைதாங்கா இளநீராய்..
தென்னையே,
உன் இளநீரைவிட
உயர்ந்ததாம் சாராயக்கடை சரக்கு..
உயர்ந்துவிட்டான் மனிதன் மேலும்-
இரண்டையும் கலந்து அடிக்கிறானே...!
உழைத்த
உழைப்பின் பலன் தெரிகிறது
உன்
தலைதாங்கா இளநீராய்..
தென்னையே,
உன் இளநீரைவிட
உயர்ந்ததாம் சாராயக்கடை சரக்கு..
உயர்ந்துவிட்டான் மனிதன் மேலும்-
இரண்டையும் கலந்து அடிக்கிறானே...!