சாவது என்று நினைத்துவிட்டால்

மீனாக பிறந்து சாவது என்று,
முடிவெடுத்துவிட்டால் ....,

பொழுதுபோக்கிற்கு மீன் பிடிப்பவனின்
தூண்டிலில் சிக்காதே...,

பிழைபிற்காக மீன் பிடிப்பவனின்
தூண்டிலில் சிக்கிவிடு .

உன் மரணமும் ஒருவனை
வாழ வைக்கட்டும் ...

எழுதியவர் : கண்ணதாசன் (13-Feb-14, 2:07 pm)
பார்வை : 96

மேலே