தலைவர்

தொண்டர் 1 - தலைவர்தான் சொத்தைப் பிரித்துக் கொடுத்துட்டாரே? அப்புறம் ஏன் பசங்க ரெண்டுபேரும் தலைவர்ட்ட சண்ட போடுறாங்க?

தொண்டர் 2 - தலைவர்ட்ட இருக்கிற முத்தமிழையும் சமமாப் பிரிச்சித் தரச்சொல்லி சண்ட போடறாங்க...

எழுதியவர் : அகரம் அமுதன் (14-Feb-14, 10:28 pm)
பார்வை : 167

சிறந்த நகைச்சுவைகள்

மேலே