என்னவளே

என்னவளே...
பேசாத வார்த்தைகள்...
சொல்லபடாத மௌனங்கள்...
உறக்கமில்லா பல இரவுகள்...
தொலைந்துபோன என் தேடல்கள்...
எழுதி முடியா பல கவிதைகள்...
இறுதியில்,
"என்னையும்" வெறுத்தேன் வேண்டாமென்று,
ஆனால் ,
"முதல் முறையாக வாழப்பிடித்தது
என்னவளே உன் கண்களை பார்த்த பின்பு..."
என் கவிதைகள் ஒருபோதும் உன்னை தொடுவதில்லை...
ஆனால்,
உன்னை தொடாமல் என் கவிதைகள் இல்லை...
இப்படிக்கு
-சா.திரு-