எனும் பயமுறுத்தலால் மட்டுமே
எங்களது கடவுளுக்கு
எதிராக நீ
ஏதேனும் எழுதினாலோ
பேசினாலோ
உனது உடலுக்கு
ஊறு நிகழும்
உனது உயிருக்கு
ஊறு நிகழும்
எனும் பயமுறுத்தலால்
மட்டுமே
கடவுளும் மதமும்
உயிர் வாழ்கின்றன
உலகில்.
எங்களது கடவுளுக்கு
எதிராக நீ
ஏதேனும் எழுதினாலோ
பேசினாலோ
உனது உடலுக்கு
ஊறு நிகழும்
உனது உயிருக்கு
ஊறு நிகழும்
எனும் பயமுறுத்தலால்
மட்டுமே
கடவுளும் மதமும்
உயிர் வாழ்கின்றன
உலகில்.