எனும் பயமுறுத்தலால் மட்டுமே

எங்களது கடவுளுக்கு
எதிராக நீ
ஏதேனும் எழுதினாலோ
பேசினாலோ
உனது உடலுக்கு
ஊறு நிகழும்
உனது உயிருக்கு
ஊறு நிகழும்
எனும் பயமுறுத்தலால்
மட்டுமே
கடவுளும் மதமும்
உயிர் வாழ்கின்றன
உலகில்.

எழுதியவர் : (13-Feb-11, 10:05 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 266

மேலே