மனசடக்கு

கடிவாளமிட்டால் கம்பீரமாய்
நிமிர்ந்திருக்கும் மனம்!

கட்டுப்பாடில்லாவிடில் கண்ட இடமெல்லாம்
அலைபாயும் குணம்!

இக்குணமதை மாற்ற
உலகினில் ஏது இரசாயணம்?

புலனடக்கு!

அக்கணமே அழகடையும் உன் மனம்!

எழுதியவர் : மனோ & மனோ (22-Feb-14, 4:48 pm)
பார்வை : 99

மேலே