kanavu
என்னவனே
உன்னக்க நான்
என்னுள் களவாடிய பொழுதுகளை
எப்பொழுது சேர்ந்து கலந்துரையாடுவோம்
நாம் இருவரும் .?
அந்த நாளை எதிர் பார்த்து
விழி மேல் விழி வைத்து இருக்கும்
உன்னவள்...................................
என்னவனே
உன்னக்க நான்
என்னுள் களவாடிய பொழுதுகளை
எப்பொழுது சேர்ந்து கலந்துரையாடுவோம்
நாம் இருவரும் .?
அந்த நாளை எதிர் பார்த்து
விழி மேல் விழி வைத்து இருக்கும்
உன்னவள்...................................