kanavu

என்னவனே
உன்னக்க நான்
என்னுள் களவாடிய பொழுதுகளை
எப்பொழுது சேர்ந்து கலந்துரையாடுவோம்
நாம் இருவரும் .?
அந்த நாளை எதிர் பார்த்து
விழி மேல் விழி வைத்து இருக்கும்
உன்னவள்...................................

எழுதியவர் : மஹா indu (23-Feb-14, 11:29 am)
பார்வை : 86

மேலே