காத்திட வா

அலை பாயும் மனசடக்கி
ஆளவும் தெரியவில்லை...

மனம் போன போக்கெல்லாம்
போகவும் முடியவில்லை...

குணம் பேணும் ஈசனே!
கூத்தாட்டும் என்னிறைவா!

சினம் நீக்கி எனைப் பார்த்துக்
கரம் கொடுத்துக் காத்திடவா!

எழுதியவர் : மனோ & மனோ (24-Feb-14, 12:24 pm)
Tanglish : kaaththida vaa
பார்வை : 159

மேலே