காத்திட வா
அலை பாயும் மனசடக்கி
ஆளவும் தெரியவில்லை...
மனம் போன போக்கெல்லாம்
போகவும் முடியவில்லை...
குணம் பேணும் ஈசனே!
கூத்தாட்டும் என்னிறைவா!
சினம் நீக்கி எனைப் பார்த்துக்
கரம் கொடுத்துக் காத்திடவா!
அலை பாயும் மனசடக்கி
ஆளவும் தெரியவில்லை...
மனம் போன போக்கெல்லாம்
போகவும் முடியவில்லை...
குணம் பேணும் ஈசனே!
கூத்தாட்டும் என்னிறைவா!
சினம் நீக்கி எனைப் பார்த்துக்
கரம் கொடுத்துக் காத்திடவா!