என் தாய்

என் தாய்,
கடும் வெயிலில் உழைக்கிறாள் ..
உணவை உண்ண மறுக்கிறாள்..
மகிழ்ச்சியை முற்றிலும் இழக்கிறாள்..
தினமும் தூங்க மறுக்கிறாள்..
எண்ணி எண்ணி தவிக்கிறாள்..
இவளின் கண்களில் ஆனந்த கண்ணீரை காணும் நாள் எப்போது ?.....
என் தாய்,
கடும் வெயிலில் உழைக்கிறாள் ..
உணவை உண்ண மறுக்கிறாள்..
மகிழ்ச்சியை முற்றிலும் இழக்கிறாள்..
தினமும் தூங்க மறுக்கிறாள்..
எண்ணி எண்ணி தவிக்கிறாள்..
இவளின் கண்களில் ஆனந்த கண்ணீரை காணும் நாள் எப்போது ?.....