என் தாய்

என் தாய்,
கடும் வெயிலில் உழைக்கிறாள் ..
உணவை உண்ண மறுக்கிறாள்..

மகிழ்ச்சியை முற்றிலும் இழக்கிறாள்..
தினமும் தூங்க மறுக்கிறாள்..

எண்ணி எண்ணி தவிக்கிறாள்..
இவளின் கண்களில் ஆனந்த கண்ணீரை காணும் நாள் எப்போது ?.....

எழுதியவர் : nithykalyan (25-Feb-14, 7:56 pm)
சேர்த்தது : Nithyakalyan
Tanglish : en thaay
பார்வை : 71

மேலே