என் உயிர் பறித்தது ஏனோ
என் சிந்தை எல்லாம் உன் நினைவை நிரப்பி,
வடிவான உன் வனப்பை எண்ணி,
உயிர் பறிக்கும் உன் விழி கண்டு என் உயிர் கொடுக்க காத்திருந்தேன் ...........
என் நினைவுகளை சிதைத்துவிட்டு எந்தன் கனவுகளை கனவாக்கி ,
ஒற்றை பதம் அனுப்பி எந்தன் உயிர் பறித்தது ஏனடி ..........?