சுந்தரபாண்டியன் பாரிவள்ளல் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுந்தரபாண்டியன் பாரிவள்ளல்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  30-Oct-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Feb-2014
பார்த்தவர்கள்:  91
புள்ளி:  2

என்னைப் பற்றி...

தமிழன்

என் படைப்புகள்
சுந்தரபாண்டியன் பாரிவள்ளல் செய்திகள்
சுந்தரபாண்டியன் பாரிவள்ளல் - இந்து மதி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2014 11:08 am

" அவள் அழகில் மயங்கினேன் "

மையிட்ட கண்களில் மயங்கி நிற்கிறேனடி –நான்

உன் சிவந்த இதழ்களில் சிக்கித் தவிக்கிறேனடி-உன்

மெல்லிய பேச்சினில் நான் மெய் மறக்கிறேனடி –நீ

நடக்கும் அழகினில் அத்தனையும் மறக்கிறேனடி
--ஹாசினி

மேலும்

சுந்தரபாண்டியன் பாரிவள்ளல் - நிவி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2014 7:39 pm

இந்த இணையதளம் என் திறமையை வெளிபடுத்த பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்

மேலும்

நானும் அவ்வாறு தான் நினைக்கிறன் :) 11-Mar-2014 7:04 pm
சுந்தரபாண்டியன் பாரிவள்ளல் - நிவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2014 3:32 pm

ஓர துயரம் கூட மறைந்து போனது,
உன்னுடன் பேசிய போது;
சின்ன சின்ன சந்தோஷங்கள் கூட,
நிரந்திரமனது உன்னுடன் பழகிய போது;
இருட்டு கூட வெளிச்சமானது,
உன் துணை இருந்த போது;
கஷ்டத்தை கூட இஷ்டப்பட்டு செய்தேன்,
உன் உதவி இருந்த போது;
எந்நிலையிலும் உன்னை,
மறுக்கவும் மாட்டேன்;
மறக்கவும் மாட்டேன்;
கண்ணீரின்றி அழுகிறேன் உன் நட்பு கிடைத்ததாலே;
உயிர் போகும் வரை;
இமை மூடும் வரை,
நம் நட்பு தொடர வேண்டுமடா;

மேலும்

என்றும் உங்கள் நட்பு தொடரும் .. தொடர்ந்திட வாழ்த்துக்கள நிவேதா ... நல்ல வரிகள் 20-Mar-2014 8:27 am
அழகான நட்பு.. 20-Mar-2014 7:34 am
சொல்லுங்கள் நிவிஸ்ரீ? 11-Mar-2014 7:02 pm
நன்றி தோழா....................... 08-Mar-2014 12:18 pm
Shahmiya Hussain அளித்த படைப்பில் (public) Rahma Fathima மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Mar-2014 9:56 pm

உனக்குள் கருவான - என்
உணர்வால் கவியான
உள்ளம் சுமக்கும்
உனதான நினைவுகளுக்கு
கருத்துரைக்கும் வெறும்
வாசகனாய் நீ,..

மேலும்

நன்றி தாேழமையே... என் மற்றைய கவிகளுக்கும் கருத்துத் தெரிவித்தால் மிக்க மகிழ்ச்சி. 24-Aug-2014 8:02 am
கவியில் தாயான விதம் கவிஞனுக்கு வாசகனான விதம் அருமை.... 18-Apr-2014 2:08 pm
கண்டிப்பாக வாசகனாக இருந்து யாசிக்கின்றேன் மீண்டும் ஓர் நாள் மீண்டு வர...!!! 22-Mar-2014 1:35 am
வாசகனுக்கும் காதல் வரும் தோழி காத்திருங்கள்......... :) 05-Mar-2014 8:29 pm

தன்னிலை அறியா நிலையில் என்னுள் காதல் மலர்ந்தது அந்த மின்னலை கண்டு,
மலர்ந்த காதல் வளர்ந்திட வில்லை அப்பாவை என் கரம் பற்றும் வரையில்,
ஒருதிங்கள் என் அகம் நுழைந்து பசுந்தங்கம் போல தோன்றினாள்,
மௌனம் பேசி காதல் வளர்த்து மனம் முழுவதும் அவளை நிரப்பினேன்,
மதிமுகத்தை மறுமுறை காண பல திங்கள் காத்திருந்தேன்,
தேன் மலர் நல்கும் பதம் சுவைக்க செவி திறந்து காத்திருந்தேன்,
அவள் வனப்பை இமையினுள் வைத்து விழிக்கு விழியாய் வாழ்ந்து வந்தேன்,
அவளது நினைவுகள் மழையாய் பொழிய அகம் குளிர திளைத்திருந்தேன்,
தனிமையில் நாட்கள் கடந்திட கடந்திட இனிமையாய் என் காதலை வளர்த்துவிட்டேன்,
பிரிவு என்னகம் சிதைக்க நினைத்த பொழு

மேலும்

நன்றி தோழி வழி கொண்ட காதலின் விழியன் கதறல் இது...:( 01-Mar-2014 1:21 pm
நல்ல படைப்பு வலிகள் நிறைந்த காதலை வரிகளில் சொன்ன விதம் அருமைத்தோழரே! 01-Mar-2014 1:16 pm
நண்பர்களே நன் இந்த தளத்திற்கு புதிது எனவே எனக்கு வின்னன்பம் அனுப்புங்கள் 01-Mar-2014 1:12 pm
சுந்தரபாண்டியன் பாரிவள்ளல் - srivasantha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Feb-2014 11:25 am

சருகுகள்..........

பசுமையை மட்டும் தனக்கு
சொந்தமாக வைத்திருக்க
நினைக்கும் மரங்களினால்
தீண்டாமைக்கு ஆளானவை..........!!!!

மேலும்

என் சிந்தை எல்லாம் உன் நினைவை நிரப்பி,
வடிவான உன் வனப்பை எண்ணி,
உயிர் பறிக்கும் உன் விழி கண்டு என் உயிர் கொடுக்க காத்திருந்தேன் ...........

என் நினைவுகளை சிதைத்துவிட்டு எந்தன் கனவுகளை கனவாக்கி ,
ஒற்றை பதம் அனுப்பி எந்தன் உயிர் பறித்தது ஏனடி ..........?

மேலும்

நன்றி நண்பரே....:) 01-Mar-2014 1:48 pm
வரிகளில் வலி அழகு 01-Mar-2014 1:44 pm
நான் தங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன் !தங்களுக்கு வரவில்லையா தோழி.... 01-Mar-2014 1:42 pm
வழியை புரிந்து கொள்ள வேண்டியவர் புரிந்து கொள்ளவில்லையே தோழி... 01-Mar-2014 1:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

Hariharan6692

Hariharan6692

TAMILNADU
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே