மெளனமாக இரு

கண்களை
மூடிக்கொள் நடப்பவை
எதுவாக
இருந்தாலும்
நீ பேசியது எனக்கு
கேட்பதில்லை
என கூறு...

வழிகளில்
உனக்கு ஆபத்துகள்
வரலாம்...!

பயணத்தில்
உனக்கு தடங்கலும்
வரலாம்...!

எதையும்
கண்டு மயங்காதே

குறிக்கோள்
ஒன்றே உனது ஆயுதம்
'
பற்றி பிடி
துணிந்து நட உனது
செயலில்
சிந்தனை செலுத்து

அப்போது
உன்செயல் உண்மை என
புரிந்து கொள்வாய்...

இதற்கு நீ
முதலில் செய்ய
வேண்டியது
மௌனம் சாதிப்பதே...

எழுதியவர் : லெத்தீப் (28-Feb-14, 11:05 pm)
Tanglish : mounamaaga iru
பார்வை : 95

மேலே