நிம்மதி

அவன் : (தொலைபேசியில்) டேய்...எங்கடா இருக்க?

இவன் : வீட்லதான் மச்சான்,

அவன் : அப்பாடா... இப்பதான் நிம்மதியா இருக்கு.

இவன் : ஏண்டா என்ன விஷயம்?

அவன் : அதில்லடா.....காலையில பேப்பரை பார்த்தேன்.அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் நகராட்சிகாரங்க புடிச்சுட்டு போனதா போட்டிருந்துச்சு.அதான்...எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்.....

எழுதியவர் : உமர் ஷெரிப் (2-Mar-14, 10:41 am)
பார்வை : 347

சிறந்த நகைச்சுவைகள்

மேலே