நிம்மதி
அவன் : (தொலைபேசியில்) டேய்...எங்கடா இருக்க?
இவன் : வீட்லதான் மச்சான்,
அவன் : அப்பாடா... இப்பதான் நிம்மதியா இருக்கு.
இவன் : ஏண்டா என்ன விஷயம்?
அவன் : அதில்லடா.....காலையில பேப்பரை பார்த்தேன்.அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் நகராட்சிகாரங்க புடிச்சுட்டு போனதா போட்டிருந்துச்சு.அதான்...எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்.....

