நியூட்டன்
ஆசிரியர் - "கோபி..... ஐசாக் நியூட்டன் நம்மட இந்தியால பொறந்து ,..அவரோட தலையில ஆப்பிள் விழுந்திருந்தா என்ன நடந்திருக்கும் ....?/////
மாணவன் - "அடுத்த நாளே அந்த தோட்டத்துல இருக்ற ஆப்பிள் எல்லாமே திருடு போயிருக்கும் .... சார் ..."
ஆசரியர் -???????????????????????????????????