விவசாயி மகிழ்ச்சி
ரத்தத்தை வியர்வையாய் சிந்தி;
பயிரை பாசத்துடன் வளர்த்து;
மகசூலில் அடையும் மகிழ்ச்சியை முற்றிலும் இழக்கின்றான்.......
.....வியாபார சந்தையில்....
ரத்தத்தை வியர்வையாய் சிந்தி;
பயிரை பாசத்துடன் வளர்த்து;
மகசூலில் அடையும் மகிழ்ச்சியை முற்றிலும் இழக்கின்றான்.......
.....வியாபார சந்தையில்....