விவசாயி மகிழ்ச்சி

ரத்தத்தை வியர்வையாய் சிந்தி;

பயிரை பாசத்துடன் வளர்த்து;

மகசூலில் அடையும் மகிழ்ச்சியை முற்றிலும் இழக்கின்றான்.......

.....வியாபார சந்தையில்....

எழுதியவர் : தமிழ் தாகம் (3-Mar-14, 5:25 pm)
Tanglish : vivasaayi magizhchi
பார்வை : 1325

மேலே