வைக்கோல்

வைக்கோல்கள் மலிவு விலையில்
விற்பனைக்கு...
விவசாயம் மரணப் படுக்கையில்..

விதி வந்து செத்தான் என்பார்கள்
இனி,
உணவு இல்லாமல் செத்தான் என்பார்கள்

எழுதியவர் : கவிதை தாகம் (5-Mar-14, 7:49 pm)
பார்வை : 52

மேலே