ஈரம்

குட்டி சுவற்றில் வைத்த சோறு காய்ந்தாலும்
ஈரமாகவே இருக்கிறது மனம்
வராத காக்கையை எதிர்நோக்கி.

எழுதியவர் : karuppu (11-Mar-14, 8:29 am)
சேர்த்தது : Karuppasamy N
Tanglish : eeram
பார்வை : 92

மேலே