காதல்
மழை வந்துவிட்டால் !
காலை என்றாலும் !
மாலையாக தெரிகிறது !
தென்றலிடம்
தூதுவிட்டதால்!
நீ தொடும் காதல் உணர்வு இல்லாததால்
காலை என்று தெரிந்தது.
மழை வந்துவிட்டால் !
காலை என்றாலும் !
மாலையாக தெரிகிறது !
தென்றலிடம்
தூதுவிட்டதால்!
நீ தொடும் காதல் உணர்வு இல்லாததால்
காலை என்று தெரிந்தது.