வேடந்தாங்கல்

வண்டலூர்
பூங்காவுக்கு
வழி
கேட்டு கேட்டு
போனேன்
வேடந்தாங்கலுக்கு
யாரிடமும்
வழி கேட்கவில்லை
பறவைகள்
வழி சொன்னன.

எழுதியவர் : அசோக் பழனியப்பன் (24-Mar-14, 3:26 pm)
Tanglish : vedanthaangal
பார்வை : 79

மேலே