புரியும்
ஒவ்வொரு பொருளிலும்
நம் முன்னோர்களின் மிக பெரிய உழைப்பு அதில் இருக்கு
அது எளிதாக கிடைப்பதால் அதன் மதிப்பு நமக்கு தெரிவதில்லை
ஏதாவது ஒன்று உருவாக்கும் போதுதான் அதன் உழைப்பும் கடினமும் நமக்கு புரிகிறது
ஒவ்வொரு பொருளிலும்
நம் முன்னோர்களின் மிக பெரிய உழைப்பு அதில் இருக்கு
அது எளிதாக கிடைப்பதால் அதன் மதிப்பு நமக்கு தெரிவதில்லை
ஏதாவது ஒன்று உருவாக்கும் போதுதான் அதன் உழைப்பும் கடினமும் நமக்கு புரிகிறது