தெரு நாய்களும் ,பிச்சைக்காரர்களும்..

அரிசி தந்த
நிலத்தை விற்று
பாரம்பரிய
ஊரை விட்டு
சேமிப்பை எல்லாம்
சுரண்டி போட்டு
உருவாக்கிய
" கனவு இல்லம் "

தெரு நாய்களும் ,பிச்சைக்காரர்களும்..
இலவசமாய் - புது குடித்தனம் ...!

கண்களிலே செந்நீர்...
தர்ம பத்தினியின் வசை மொழியும் ..!

கடவுளே....

என்று கிட்டுமோ
வங்கியின்
அடுத்த
கடன் தவணை ....!

சமர்ப்பணம் : என்னவள் இராஜலக்ஷ்மி

எழுதியவர் : வீ.ஆர். கே. (21-Feb-11, 7:06 am)
பார்வை : 392

மேலே