தாயின் வேதனை

கூட்டத்தோடு கூட்டமாக இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது அணைவரையும் கண் கலங்க வைத்த இரண்டு அழுகை குரல்கள், குழந்தை அழுதது பசிக்காக, தாய் அழுதால் சுடிதார் அணிந்து விட்டோமே! என்பதற்காக..............

எழுதியவர் : பிரவின் குமார் (28-Mar-14, 4:36 pm)
Tanglish : thaayin vethanai
பார்வை : 263

மேலே