கனியே

கனிந்தவுடன் பழங்கள்
கழற்றிவிடப்படுகின்றன,
கற்றுக்கொண்டான் மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Mar-14, 7:06 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 67

மேலே