மாலை வேளையில்

மகிழும் குருவிகள்
மரத்தின் கிளையிலும்
மழலைகளின் குதூகலம்
மரத்தின் அடியிலும்
மனதை நிறைக்கிறது
மாலை வேளையில்..

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 10:05 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
Tanglish : maalai veLaiyil
பார்வை : 123

மேலே