தலை இல்லாத முண்டங்களின் தலைப்புச் செய்தி

பயணிகள் இல்லாத புகைவண்டி
பரிதாபமாக தடம் புரண்டது
தனிமைச் சிறையில்
சில தவங்கள்
இங்கு -
தற்கொலை செய்து கொண்டன
காரணம் தேடிப் போன
தடய வல்லுனர்கள்
தூக்கில் தொங்கினார்கள்.

எழுதியவர் : சுசீந்திரன் . (4-Apr-14, 11:29 am)
பார்வை : 75

மேலே