புத்துணர்ச்சி

உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும் கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல நெஞ்சோடு இருக்கும் கவலைகளும் காணமல் போகும்

எழுதியவர் : (23-Feb-11, 5:04 pm)
சேர்த்தது : mohammed
பார்வை : 382

மேலே