தெருக்கூத்தாடி

உயிரை அளக்கிறாள் கயிரின் மேல்
கையில் ஒன்றும் சுமக்கவில்லை
வயிற்றில் பசியை சுமந்து கொண்டு
கை தட்டல்கள் வந்து குவிந்தன
வெற்றாய் கிடந்தது விரித்த துண்டு.

எழுதியவர் : BalaPrasath (9-Apr-14, 1:01 pm)
பார்வை : 91

மேலே