நிமிர்ந்து நில்
வறுமையை கண்டு
பயப்படும் மடமையை
என்றும் உனதாய் ஏற்காதே...
உன் பெருமையை
உலகம் சொல்லும் நாள் வரும்
அதுவரை உழைப்பை பிரியாதே....
வறுமையை கண்டு
பயப்படும் மடமையை
என்றும் உனதாய் ஏற்காதே...
உன் பெருமையை
உலகம் சொல்லும் நாள் வரும்
அதுவரை உழைப்பை பிரியாதே....