நிலவோடு
நிலவோடு நடந்து
என் இரவினை கடந்து வந்தேன்
மூடிய பனிதிரைஎன
உன் மனது திறக்குமென .
மாறாக
எரித்துவிட்டாய்
உன் சூரிய பார்வையில்
மீண்டும்
என் விழிகளை.
நிலவோடு நடந்து
என் இரவினை கடந்து வந்தேன்
மூடிய பனிதிரைஎன
உன் மனது திறக்குமென .
மாறாக
எரித்துவிட்டாய்
உன் சூரிய பார்வையில்
மீண்டும்
என் விழிகளை.