வார்த்தைகளால் திருமணம் கஸல்

இறைவா!
நீ
எந்தக் கதவைத் தட்டினாலும்
திறக்கிறாய்

நீ
அதிசய நிலவு
என் நினைவுகள்
உன்னில்
வளர்வதேயில்லை

நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட
தாலிக்கயிறு?

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (17-Apr-14, 12:31 pm)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 72

மேலே