மறுமணம்

நிறமுள்ள கண்ணாடிவளையல்
உடைந்தது ஏதென்ன
விடலை உன்னை பார்த்து
மங்கையானேன்!
கரை புரண்டோடிய நாட்களில்
காம கிழவன் கை பிடித்தேன்
கைம் பெண்ணானேன்
காளை உன் வயதில்
என் வயது அறிவை!
என்ன செய்வேன்?

எழுதியவர் : திருப்பதி (21-Apr-14, 7:45 pm)
சேர்த்தது : Thiruppathi
Tanglish : marumanam
பார்வை : 92

மேலே