மறுமணம்

நிறமுள்ள கண்ணாடிவளையல்
உடைந்தது ஏதென்ன
விடலை உன்னை பார்த்து
மங்கையானேன்!
கரை புரண்டோடிய நாட்களில்
காம கிழவன் கை பிடித்தேன்
கைம் பெண்ணானேன்
காளை உன் வயதில்
என் வயது அறிவை!
என்ன செய்வேன்?
நிறமுள்ள கண்ணாடிவளையல்
உடைந்தது ஏதென்ன
விடலை உன்னை பார்த்து
மங்கையானேன்!
கரை புரண்டோடிய நாட்களில்
காம கிழவன் கை பிடித்தேன்
கைம் பெண்ணானேன்
காளை உன் வயதில்
என் வயது அறிவை!
என்ன செய்வேன்?