என் உயிர் பேனாவே

உன்னை
யார் தொட்டார்களோ..
அவர்கள் நினைத்ததை
எழுதி விடுவர் ...!!!

எழுதியாதால் வந்த
விளைவு அவர்கள்
படும் வேதனை
எல்லாவற்றையும்
அறிந்தும்
அறியாதவளும் - நீ

என் உயிர் பேனாவே ...!!!


கே இனியவனின்
பொது கவிதை

எழுதியவர் : கே இனியவன் (22-Apr-14, 4:36 pm)
Tanglish : en uyir penaave
பார்வை : 62

மேலே