விதி
சித்திரம் தீட்ட என்று மை எடுத்தேன் - கை
தவறிவிடப் பார்த்திருந்து மெய் துடித்தேன்
சித்திரம் தீட்டவில்லை விட்டுவிட்டேன் - மை
சிதறி வழிகிறதே என்ன செய்வேன்.
சித்திரம் தீட்ட என்று மை எடுத்தேன் - கை
தவறிவிடப் பார்த்திருந்து மெய் துடித்தேன்
சித்திரம் தீட்டவில்லை விட்டுவிட்டேன் - மை
சிதறி வழிகிறதே என்ன செய்வேன்.