ஏன் இப்படி
![](https://eluthu.com/images/loading.gif)
மேலைநாட்டு மோகத்திலே மேலாடைகூட
மறந்துவிட்டு
சாலையிலே செல்லுமிந்த நூலாலிடையான
பெண்கள்
சேலையென்ற நம்பொருளை சேற்றினிலே
எறிந்ததென்ன
மாலையிலே இருந்தமலர் சாலையிலே
விழுந்ததென்ன.
வருத்ததுடன்
-ஆனந்தன்