பாதி குளியலில் ஓடி வந்து எழுதிய கவிதை

சேற்றில் விழுந்த சோப்பாய்
சில சாமியார்கள்...
இவர்களின் பாவங்களை
யார் கழுவுவது

எழுதியவர் : (27-Apr-14, 3:15 pm)
பார்வை : 110

மேலே