நம்பிக்கை

கூக்குரலோடு பிறக்கும்
குழந்தையின் குறுநம்பிக்கை..!
உழைக்கும் உள்ளங்களின்
உயரிய நம்பிக்கை ...!
உளியின் மீது சிற்பிக்கு
அசரா நம்பிக்கை ...!
பிரியாவரம் கேட்கும் தோழியின்
நட்பின் நம்பிக்கை ...!
வாழும் மனிதர்களின்
வாழ்க்கையே நம்பிக்கை...!

எழுதியவர் : கவி பாரதி (1-May-14, 9:12 am)
பார்வை : 254

மேலே