கவி பாரதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவி பாரதி
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  27-Nov-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Apr-2014
பார்த்தவர்கள்:  297
புள்ளி:  77

என் படைப்புகள்
கவி பாரதி செய்திகள்
கவி பாரதி - கவி பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2014 10:09 pm

நமக்குள் பரிமாறிக் கொண்ட
பரிசுகள் என்னவோ
ஒன்றிரண்டு தான் ...!
ஆனால் உனக்காக
என் கண்கள் அளித்த
பரிசுகளோ ஆயிரமாயிரம்
கண்ணீர்ப் பூக்கள் ...!
அது உனக்குத் தெரியாது
என் தலையனைக்கு
மட்டும் தான் தெரியும் ...!

மேலும்

கவி பாரதியின் கவிதைகள் ......மிக அருமை.......வாழ்த்துக்கள் தோழி 13-Jul-2014 12:23 am
அப்ப, உங்க தலையணை எப்பவும் ஈரம்மா தான் இருக்குமா! அக்கா உன் கண்களின் கண்ணீர் உன் தலையணையை மட்டும் அல்ல என் இதயத்தையும் நனைத்தது!..................... வாழ்த்துக்கள்!................ 02-May-2014 1:11 pm
தங்கையை வரவேற்கிறேன். :) 01-May-2014 11:50 am
பிறர் காணமல் வெளிப்படும் கண்ணீரின் மதிப்பை யாரும் உணர்வதில்லை தோழியரே! 01-May-2014 11:34 am
கவி பாரதி - கவி பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-May-2014 8:51 pm

அனல் போல் கொதிக்கின்றது
என் உடம்பு...!
அதிலும் குளிர்காற்று போல்!
வீசுகிறதே ..
உன் நினைவு!!...

மேலும்

மிக்க நன்றி தோழியே..... 31-May-2014 9:55 pm
மிக்க நன்றி தோழியே.......... 31-May-2014 9:54 pm
மிக்க நன்றி தோழியே.... 31-May-2014 9:50 pm
மிக்க நன்றி தோழியே........ 31-May-2014 9:49 pm
கவி பாரதி - கவி பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2017 3:13 pm

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரம் போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்..!

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அய

மேலும்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ..இது என்னுடைய படைப்பு அல்ல ..போட்டிக்கான எனக்கு பிடித்த பாடல் வரிகள் .... 28-Mar-2017 1:11 pm
அழகான படைப்பு வாழ்த்துக்கள் 27-Mar-2017 4:49 pm
கவி பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2017 3:13 pm

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரம் போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்..!

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அய

மேலும்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ..இது என்னுடைய படைப்பு அல்ல ..போட்டிக்கான எனக்கு பிடித்த பாடல் வரிகள் .... 28-Mar-2017 1:11 pm
அழகான படைப்பு வாழ்த்துக்கள் 27-Mar-2017 4:49 pm
கவி பாரதி - Shagira Banu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2017 10:36 am

ரோஜா மொட்டு போன்ற மழலை அவளிடமிருந்து அதன் தாயிடம் செல்ல மறுக்கும்போது-அவள் தேவதை ஆகிறாள்

குடும்பத்தில் குட்டி குழந்தை போல் கலாட்டா செய்யும்போது-அவள் தேவதை ஆகிறாள்

பெண் என்றிருந்தால் இவள் போல் வாழ வேண்டும் என்று பலர் கூறும்போது-அவள் தேவதை ஆகிறாள்

யாருமில்லா சமயம் தொலைக்காட்சியில் வரும் நடனங்களை முயற்சிக்கும்போது-அவள் தேவதை ஆகிறாள்

மெல்லியதாக பாடல் பாடிக்கொண்டே வீட்டை சுத்தம் செய்யும்போது-அவள் தேவதை ஆகிறாள்

கவலைகளை தன்னுள் அடக்கி புன்னகைக்கும்போது-அவள் தேவதை ஆகிறாள்

ஆண்களிடம் தன்னிலை தவறாமல் பழகும்போது-அவள் தேவதை ஆகிறாள்

தோழியின் கஷ்டத்தில் தன் தோள் கொடுத்து உத

மேலும்

நன்றிகள் பல 28-Mar-2017 4:18 pm
அழகு தேவதைகள் பெண்கள்... வாழ்த்துக்கள்... நன்றி, தமிழ் ப்ரியா... 28-Mar-2017 3:54 pm
பெண்மை மலர்ந்து பூலோகம் மணக்கிறது இதைப் புரிந்திடாது பல அரக்க மனம் அவளை வதைக்கிறது. அருமை கவி... வாழ்த்துக்கள் தோழமையே... 28-Mar-2017 12:03 pm
உண்மைதான்..ஒரு பெண்ணின் மகிமைக்கு இந்த உலகமே அடிமையாக அவள் காலடியில் கிடக்க வேண்டும் ஆனால் இன்றைய காலப்பகுதியில் உலகமும் பெண்ணை அரக்கனாகவே வளம் வருகிறது 28-Mar-2017 11:57 am
கவி பாரதி - கவி பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2016 10:20 pm

என்னுடைய ஒவ்வொரு கவிதைகளும்
இரவின்-மடியில் தான் பிறக்கின்றது
ஏன் தெரியுமா????
உன்மீது கொண்ட காமம் மட்டும் அல்ல
உன்மேல் உள்ள உண்மைக் காதலாலும் தான் !
உனக்கான நினைவுகள் இன்னும்
நீண்டு கொண்டே இருக்கும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,
தொடரி போல் ...........................
தொடரி தூரம் சென்று சேர்ந்திடும்
ஆனால் என் நினைவின் தூரம்
நம்மை சேர்க்குமோ????

மேலும்

மிக்க நன்றி ... 13-Nov-2016 7:22 pm
தொடர் வண்டிப் பயணம் கவிதை..புதுமையான கருத்து இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2016 10:02 am
கவி பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2016 10:38 pm

நீ எனை கடக்கும் நொடியில்
உனைக் கடத்திச் செல்ல வாய்ப்பு தந்த
என் கண்களுக்கு நன்றி நன்றி !!!

மேலும்

இறைவன் படைப்பின் உன்னதம் உணர்த்தும் கண்கள் 13-Nov-2016 10:03 am
கவி பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2016 10:20 pm

என்னுடைய ஒவ்வொரு கவிதைகளும்
இரவின்-மடியில் தான் பிறக்கின்றது
ஏன் தெரியுமா????
உன்மீது கொண்ட காமம் மட்டும் அல்ல
உன்மேல் உள்ள உண்மைக் காதலாலும் தான் !
உனக்கான நினைவுகள் இன்னும்
நீண்டு கொண்டே இருக்கும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,
தொடரி போல் ...........................
தொடரி தூரம் சென்று சேர்ந்திடும்
ஆனால் என் நினைவின் தூரம்
நம்மை சேர்க்குமோ????

மேலும்

மிக்க நன்றி ... 13-Nov-2016 7:22 pm
தொடர் வண்டிப் பயணம் கவிதை..புதுமையான கருத்து இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2016 10:02 am
கவி பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2016 9:28 pm

அடிக்கடி ஊடல் கொண்டாலும்
நொடிப் பொழுதில் அணைத்துக் கொள்வார்கள்
"இதழ்கள்" !!

மேலும்

முத்தங்கள் கூட காதலின் சுவையான பந்தி 13-Nov-2016 9:56 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (40)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (40)

சிவா

சிவா

Malaysia
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (40)

Im raja

Im raja

Trichy
கவிபாரதி

கவிபாரதி

தமிழ்நாடு
சிவா

சிவா

Malaysia
மேலே