சுதந்திரம்

நமது மகிழ்ச்சியும்
நல் வாழ்வும்
எதையும் யாரையும்
சார்ந்து இல்லாத பட்சத்தில் தான்

நாம் சுதந்திரமானவர்கள் ....

இல்லாவிட்டால்

நாம் சிறையில் இருந்தாலும்
வீதியில் இருந்தாலும்
நமக்கு நாமே கைதிகள் தான் .....

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (2-May-14, 7:27 pm)
Tanglish : suthanthiram
பார்வை : 95

மேலே