வறுமை

வாடிய முகத்தோடு
நாடி வந்தவர்க்கு
தேடிய செல்வம்
கோடி இருந்தும்
ஓடி விடு என்பதே..

எழுதியவர் : ச.கே.murugavel (3-May-14, 1:58 pm)
சேர்த்தது : S K MURUGAVEL
Tanglish : varumai
பார்வை : 55

மேலே